Wednesday, December 31, 2008

அம்மாவைப் பாருங்களேன்!

எங்க ஊரான பரவாக்கரையில் மாரியம்மன் கோயிலும், கீழே இருப்பது கோயில் குளமும்.
குளத்தின் ஒரு கோணம் மட்டுமே தெரிகிறது. பின்னாலே தெரியறது மலை எல்லாம் இல்லை. மரங்கள், வயல்களில் இருக்கும் பெரிய மரங்கள். வெளிச்சம் இல்லாததால் சரியாய் வரலைனு நினைக்கிறேன்.

Tuesday, December 30, 2008

கிரஹப் ப்ரவேசத்துக்கு வந்தீங்களா??


இது மெம்பிஸில் பொண்ணு வீட்டில் கிரஹப்ரவேசத்தின்போது எடுத்த படம்.

Saturday, December 27, 2008

படம் போட்டிருக்கேன், வாங்க, பார்க்க!

இது நாங்க போன வருஷம் தென் மாநிலங்களில் பயணம் செய்தப்போ எடுத்தது. காலை வேளையில் புலர்ந்தும், புலராமலும் இருக்கும் பொழுதில் , எடுக்கப் பட்ட படம். என் மனதைக் கவர்ந்த படங்கள் இம்மாதிரி சில இருக்கின்றன. அவை இங்கே வரும். இது ஒரு ஆரம்பம் தான்.