Wednesday, December 31, 2008

அம்மாவைப் பாருங்களேன்!

எங்க ஊரான பரவாக்கரையில் மாரியம்மன் கோயிலும், கீழே இருப்பது கோயில் குளமும்.
குளத்தின் ஒரு கோணம் மட்டுமே தெரிகிறது. பின்னாலே தெரியறது மலை எல்லாம் இல்லை. மரங்கள், வயல்களில் இருக்கும் பெரிய மரங்கள். வெளிச்சம் இல்லாததால் சரியாய் வரலைனு நினைக்கிறேன்.

No comments:

Post a Comment