Thursday, May 26, 2011

வாலியும் சுக்ரீவனும் போடும் முடிவில்லாச் சண்டை

 
Posted by Picasa
திருப்பனந்தாள் மடத்தின் உள்ளே உள்ள அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் முன் மண்டபத்தின் தூண்களின் சில அற்புதச் சிற்பங்கள். அதிலே இந்த வாலி, சுக்ரீவன் சிற்பமும் ஒன்று. இருவரும் எவ்வளவு கோபமாய்ச் சண்டை போடுகிறார்கள். என்னுடைய ஒரு முக்கியமான பதிவுக்குத் தேவைப்படும்னு எடுத்தேன். பார்த்தால் அடுத்தடுத்து அழகான சிற்பங்கள். எதை எடுப்பது, எதை விடுவதுனு புரியலை. முடிந்தவரை சிலவற்றை எடுத்துக் கொண்டேன். ஒண்ணொண்ணா வரும்.

1 comment:

  1. அருமை. சிற்பங்கள் தொடரட்டும்.

    ReplyDelete