Wednesday, February 15, 2012

என்ன இருந்தாலும் நம்ம நண்பர்!

நம்ம நண்பர் பாருங்க. கும்பேஸ்வரர் கோயிலில் எவ்வளவு சாதுவாகத் தென்னை ஓலை சாப்பிட்டுட்டு இருந்தார் தெரியுமா?

4 comments:

  1. அருமை:)! இவரை வேறொரு போஸில் முன்னர் காண்பித்திருக்கிறீர்களா? பார்த்த நினைவு.

    ReplyDelete
  2. அவர் வேறே கோவிலா இருந்திருப்பார். தஞ்சைக் கோயில், சுவாமிமலை, திருஆனைக்கா போன்ற இடங்களில் இருந்திருப்பார். நிறைய இடங்களில் எடுத்திருக்கா; சரியா நினைவில்லை. திருப்பனந்தாளிலும் நல்லா போஸ் கொடுக்க வைத்தார் பாகன். :)))))))

    ReplyDelete
  3. படங்களை எளிதில் மறக்க மாட்டேன்:))! அதுவும் தூணில் சாஞ்சு நிற்கும் ஸ்டைல் மனசில் பதிந்து விட்டிருந்தது.

    இதோ இந்தப் பதிவில் பாருங்க: http://gsambasivam.blogspot.in/2011/12/blog-post_16.html

    பதிவுக்கு தலைப்பு வைக்கச் சொல்லி நான் பின்னூட்டமிட “நம்மாளுப்பா இவரு! இவரு மாதிரி இன்னும் இருக்காங்க!” என தலைப்பிட்ட இடுகை:)!

    ReplyDelete
  4. நண்பர் இங்கும் அழகாக காட்சி தருகின்றார்.

    ReplyDelete