Friday, January 25, 2013

நானொரு வாயில்லாப்பூச்சிங்க!

போன வாரத்தில் ஓர் நாள் பால்கனியைச் சுத்தம் செய்கையில் பச்சையாய்ப் ப்ளாஸ்டிக் கவரின் நுனி மாதிரி ஏதோ இருக்கவே அதைத் தள்ளி விட்டேன். அதுவோ பறக்க ஆரம்பித்தது.  கவரும் பறக்கும் தான். ஹிஹி, ஆனால் இதுக்குக் கண்ணு, மூக்கு இருக்கவே அது திரும்ப உட்காரும் வரை பொறுத்திருந்து விட்டுக் காமிராவிலே பிடிச்சேன்.  அதான் மேலே.


படம் எடுக்கறேனு தெரிஞ்சதும் மறுபடி பறக்க ஆயத்தம்! :)

3 comments:

  1. வீடு தேடி வந்த பட்டாம் பூச்சி:)!

    அருமை.

    ReplyDelete
  2. அருமை.

    இதே போல கறுப்பு நிறத்தில் ஒன்று சில தினங்களுக்கு முன் எங்கள் வீட்டுள் வந்தது.

    ReplyDelete
  3. பட்டாம்பூச்சியா கண்ணில் பட்ட பூச்சியா!

    ReplyDelete